<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>குர்ஆன் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/குர்ஆன்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "குர்ஆன்"</description>
	<pubDate>Sun, 06 Jul 2008 13:23:38 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா? ]]></title>
<link>http://unmaiadiyaan.wordpress.com/?p=102</link>
<pubDate>Sat, 07 Jun 2008 17:19:49 +0000</pubDate>
<dc:creator>unmaiadiyaan</dc:creator>
<guid>http://unmaiadiyaan.wordpress.com/?p=102</guid>
<description><![CDATA[

சரியான் வழியில் செல்லாமல் வழி தவறிச]]></description>
<content:encoded><![CDATA[<div class="post-body entry-content">
<p><span class="postbody"><span style="color:green;"><span style="font-size:12px;line-height:normal;"></p>
<p>சரியான் வழியில் செல்லாமல் வழி தவறிச் செல்பவர்களுக்கு மட்டுமே சாத்தானால் தீங்கு விளைவிக்க முடியும் என்று குரான் சொல்கிறது. அல்லாவை சேவிப்பவர்களைக் குறித்த காரியத்தில் சாத்தானுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் கிடையாது.</p>
<p>நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின் 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்) என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. 'நான் உனக்குக் கட்டளையிட்ட போது நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான் 'நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 'இதிலிருந்து நீ இறங்கி விடு நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்' என்று அல்லாஹ் கூறினான். '(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (அதற்கு அல்லாஹ்) 'நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய் என்று கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் (என்றும் கூறினான்). அதற்கு இறைவன் 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும் வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான்.(ஸூரா7:11- 18 )</p>
<p>வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளாது:<br />
'இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் 'ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை! என்று கூறினான். 'அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய். 'மேலும் நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக! என்று (இறைவனும்) கூறினான். 'என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய் 'குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால் நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 'அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர என்று கூறினான். (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். 'நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர என்று கூறினான். நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.<br />
(ஸூரா.15:32- 44 )</p>
<p>வாசிப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கிறதல்லவா! பாருங்கள்.அல்லா சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பது மட்டுமல்ல அவனின் திட்டங்களையும் பின்பற்றுகிறான். மனிதர்களை அழிவுக்குள்ளாக்கும் நோக்கத்துடன் சாத்தான் அல்லாவிடம் கால அவகாசம்(தாமதம்) கேட்கிறான். அல்லா அவனுடையவேண்டுகோளுக்கு செவிகொடுக்கிறான். ஒன்று அல்லா சாத்தானின் அழிவுக்கேதுவான அந்த திட்டத்தை அறிந்திருந்து மனிதர்களை வழிவிலகட்டும் என்று விட்டிருக்கவேண்டும் அல்லது அல்லா அதைக் குறித்து அறியாமல் அறியாமையால் அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.</p>
<p>(மேற்கண்ட இரு குரான் பகுதிகளிலும் பெரும் முரண்பாடுகள் இருப்பதைக் கவனியுங்கள். அல்லவும் இப்லீஸும் பயன்படுத்திய அதே வார்த்தைகளை குரானின் ஆசிரியர் பயன்படுத்தவில்லை என்பது போல தோன்றுகிறது)</p>
<p>ஆனால் அல்லாவை பின்பற்றுபவர்கள் எல்லாரும் முக்கியமாக எல்லா தீர்க்கதரிசிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அல்லா சொவதினால், இவையெல்லாம் முக்கியமான காரியங்களால்ல. பாதுகாப்பைக் குறித்த வாக்கு குரானில் பலமுறை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது:</p>
<p>ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். (ஸூரா:5:105 )</p>
<p>மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). (ஸூரா.16:98- 100 )</p>
<p>'தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். 'தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.'(ஸூரா.72:27,28 )</p>
<p>சாத்தானிடமிருந்து தன்னை பின்பற்றுபவர்களை காப்பாற்றுவதோடு சேர்த்து, முகமது மனிதர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.</p>
<p>தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்¢ (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்¢ அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்¢ நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (ஸூரா.5:67 )</p>
<p>மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களின் நோக்கம் வாசிப்பவர்களூகுஎளிதில் புரியும் விதத்தில் இருக்கவேண்டும். முகமது அல்லாவுக்கு பிரியமானவராகவும் அவருடைய பாதுகாப்பின் கீழக இருப்பவராகவும் இருந்தால், அவரால் சாத்தானின் ஆளுகையின் கீழ் வரமுடியாது, சாத்தானின் தந்திர முயற்சிகளால் அவர் தீங்கிழைக்கப்படவும் முடியாது. மேலும் இப்படிப் பட்ட ஒரு பாதுகாப்பு இருக்கிற படியால் முகமதுவை ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது வேற்று மதத்தானோ முகமதுவை ஒன்றும் செய்ய முடியாது.</p>
<p>எனினும் மேலே கூறப்பட்டிருப்பவற்றிற்கு முரணாக இருப்பது என்னவெனில் முகமது பேசிய சாத்தானின் வசனங்கள் என்று அறியப்பட்டிருக்கிறவையே. முஸ்லீம் குறிப்புகளின்படி,அல்லாவிடமிருந்து வராதவிகளான மூன்று பெண் கடவுள்கள் அல்லது அல்லது அல்லாவின் மகள்களை போற்றூம் வசனங்களை எழுதும்படி சாத்தான் முகமதுவை நடத்தினான். இது குறித்து அதிகப்படியான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்குகளில் சென்று பாருங்கள்:</p>
<p><a href="http://answering-islam.org/Hahn/satanicverses.htm" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Hahn/satanicverses.htm</span></a><br />
<a href="http://answering-islam.org/Responses/Saifullah/sverses.htm" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Responses/Saifullah/sverses.htm</span></a><br />
<a href="http://answering-islam.org/Gilchrist/Vol1/3c.html" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Gilchrist/Vol1/3c.html</span></a><br />
<a href="http://answering-islam.org/Responses/Saifullah/sverses_eh.htm" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Responses/Saifullah/sverses_eh.htm</span></a><br />
<a href="http://answering-islam.org/Shamoun/satanic_verses.htm" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Shamoun/satanic_verses.htm</span></a></p>
<p>சாத்தானிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கூறின முகமதுவை காப்பாற்றுவதற்Kஆகவும், அபாயம் விளைவிக்கும் அந்த நிகழ்விலிருந்து அவரை தப்புவிக்கவும் குரான் கீழ்கண்ட வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது:<br />
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்(ஸூஆ.22:52) .</p>
<p>இந்தப் பகுதி முகமதுவின் (அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளின் ) செய்தியில் சாத்தான் குறுக்கிட்டு பாதித்தான் என்று தெளிவாக ஒப்புக்கொள்கிறது. அந்த முரண்களை அல்லா தீர்த்துவைக்காமலவற்றை ஒழித்துவிடுகிறார் என்பது வாதமாக இருக்கிறது.</p>
<p>மேலும் முகமது அவர்கள் மந்திரவாதத்தின் தாக்கத்தில் இருந்ததாக என்று ஹதீஸ்கள் கூறுகிறது. குரானின் கூற்றுப்படி அது சாத்தானின் கைவேலையாகவே இருக்க வேண்டும்:</p>
<p>Narrated Aisha:<br />
Magic was worked on Allah's Apostle so that he used to think that he had sexual relations with his wives while he actually had not (Sufyan said: That is the hardest kind of magic as it has such an effect). Then one day he said, "O 'Aisha do you know that Allah has instructed me concerning the matter I asked Him about? Two men came to me and one of them sat near my head and the other sat near my feet. The one near my head asked the other, 'What is wrong with this man?' The latter replied he is under the effect of magic. The first one asked, 'Who has worked magic on him?' The other replied, 'Labid bin Al-A'sam, a man from Bani Zuraiq who was an ally of the Jews and was a hypocrite.' The first one asked, 'What material did he use?' The other replied, 'A comb and the hair stuck to it.' The first one asked, 'Where (is that)?' The other replied, 'In a skin of pollen of a male date palm tree kept under a stone in the well of Dharwan.'" So the Prophet went to that well and took out those things and said, "That was the well which was shown to me (in a dream). Its water looked like the infusion of Henna leaves and its date-palm trees looked like the heads of devils." The Prophet added, "Then that thing was taken out." I said (to the Prophet) "Why do you not treat yourself with Nashra?" He said, "Allah has cured me; I dislike to let evil spread among my people." (Sahih al-Bukhari, Volume 7, Book 71, Number 660: <a href="http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660)" target="_blank"><span style="color:#6699cc;">http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660)</span></a></p>
<p>அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்¢ ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்¢ ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்¢ அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்¢ இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை¢ அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது¢ தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?(ஸூரா.2:102) .</p>
<p>முகமதுவின் மந்திரவாதம் குறித்து அதிக தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தில் சென்று பாருங்கள்:<br />
<a href="http://answering-islam.org/Responses/Menj/bewitched1.htm" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Responses/Menj/bewitched1.htm</span></a><br />
<a href="http://answering-islam.org/Responses/Menj/bewitchment.htm" target="_blank"><span style="color:#6699cc;">http://answering-islam.org/Responses/Menj/bewitchment.htm</span></a></p>
<p>இதுவரை நாம் கண்டவை இரு முடிவுகளில் நம்மை கொண்டுவந்து விடுகிறது:<br />
1. ஒன்று முகமது அல்லாவுக்கு பிரியமானவராக இல்லாமல் அவரைப் பின்பற்றாதவராக இருந்து, சாத்தான் தன்னை ஆளுகை செய்ய அனுமத்தித்து அவன் இஷ்டப்படி இருந்திருக்கவேண்டும்.</p>
<p>2.அல்லது அல்லா தாம் சொன்னபடி முகமதுவை காப்பாற்ற தவறீயிருக்கவேண்டும். அப்படியானால் அல்லா நம்பத்தக்கவரல்ல, தாம் சொன்னதை செய்ய இயலாதவர் ஆவார்.</p>
<p>English Source : <a href="http://answer-islam.org/MoProtection.html" target="_blank"><span style="color:#6699cc;">http://answer-islam.org/MoProtection.html</span></a></p>
<p>Translated source : <a href="http://isaforall.blogspot.com/" target="_blank"><span style="color:#6699cc;">http://isaforall.blogspot.com/</span></a></span></span></span></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எங்கள் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கண்டிப்பாக கொல்லுவோம்]]></title>
<link>http://unmaiadiyaan.wordpress.com/?p=100</link>
<pubDate>Thu, 05 Jun 2008 09:15:03 +0000</pubDate>
<dc:creator>unmaiadiyaan</dc:creator>
<guid>http://unmaiadiyaan.wordpress.com/?p=100</guid>
<description><![CDATA[மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொத]]></description>
<content:encoded><![CDATA[<p>மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்<br />
:நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியா-ஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியா </p>
<p><span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/zEsEpR7q8a4'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/zEsEpR7q8a4&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></p>
<p>http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS</p>
<p>6972 ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்"யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்"இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார். </p>
<p>இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்"ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது. </p>
<p>மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாக"இவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்."இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். </p>
<p>இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது।</p>
<p><span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/NVZKQpFBTR4'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/NVZKQpFBTR4&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></p>
<p>http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV</p>
<p>இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர். </p>
<p>ஆனால் ஒரு சில (இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம். </p>
<p>முதலாக வைக்கும் குரான் வசனம்"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது."மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான். </p>
<p>இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்। </p>
<p><span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/OXwYIikeAWQ'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/OXwYIikeAWQ&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></p>
<p>http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6<br />
அது என்ன வசனம்</p>
<p>1,"நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில். </p>
<p>2,"காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்" இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது. </p>
<p>3,"உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்" </p>
<p>4,அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். "மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது"என்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. </p>
<p>எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்</p>
<p>.ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது.<br />
எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம். </p>
<p>(எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை"என்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது. </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இணையத்தில் இறை வேதம்]]></title>
<link>http://masdooka.wordpress.com/?p=179</link>
<pubDate>Sat, 17 May 2008 21:48:50 +0000</pubDate>
<dc:creator>masdooka</dc:creator>
<guid>http://masdooka.wordpress.com/?p=179</guid>
<description><![CDATA[
 
தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில]]></description>
<content:encoded><![CDATA[<div class="post-body entry-content">
<p> </p>
<div style="text-align:justify;">தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் தானே! அல்ஹம்துலில்லாஹ். அப்படியானால் இதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம்.</div>
<div style="text-align:justify;">இணையத்தில் இருந்தபடியே கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள். அழகான வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.</div>
<div style="text-align:justify;">நீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.</div>
<div style="text-align:justify;">இடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் பக்கமாக விரியும்.</div>
<div style="text-align:justify;">வலப்பக்க மூலையில் காணப்படும் கட்டத்தில் வேண்டிய பக்க எண்ணை இடுங்கள் குறிப்பிட்ட பக்கம் திறக்கும்.</div>
<div style="text-align:justify;">more options பகுதியை கிளிக்குங்கள் 30 பாகங்களையும் விரிவாகக் காணலாம். குறிப்பிட்ட பாகத்தைக் கிளிக்குங்கள். அந்த பாகத்தை மட்டும் ஓதலாம்.</div>
<div style="text-align:justify;">show all chapters ஐ கிளிக்குங்கள், 114 அத்தியாயங்களும் தனித்தனியே தெரியும்.</div>
<div style="text-align:justify;">இன்னும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</div>
<div style="text-align:justify;">எழிலுற வடிவமைத்த இறை நேசரை வாழ்த்துவோம்.</div>
<div style="text-align:justify;"><a href="http://www.quranflash.com/en/quranflash.html"><span style="color:#445566;"><strong>அற்புதத் திருமறையின் அழகிய வடிவமைப்பைக் காண இங்கே சொடுக்குங்கள்</strong></span></a><strong>.</strong></div>
<p> </p>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[உலக தமிழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு-ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம் ]]></title>
<link>http://unmaiadiyaan.wordpress.com/?p=98</link>
<pubDate>Fri, 16 May 2008 07:44:24 +0000</pubDate>
<dc:creator>unmaiadiyaan</dc:creator>
<guid>http://unmaiadiyaan.wordpress.com/?p=98</guid>
<description><![CDATA[ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்]]></description>
<content:encoded><![CDATA[<p align="center"><font size="2"></font><font color="#0000ff" size="2"><b>ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்<br><br><a href="http://www.answering-islam.org/tamil.html" target="_blank">www.answering-islam.org/tamil.html</a> </b></font></p>
<p><font size="2">கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் <b>தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது</b> (<a href="http://www.answering-islam.org/tamil.html" target="_blank">www.answering-islam.org/tamil.html</a>) </font></p>
<p><font size="2"></font><font color="#0000ff" size="2"><b><u>ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஓர் அறிமுகம்</u></b></font><font size="2"><b><u>: </u></b><br><br>முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான விதத்தில் பதில்கள், மறுப்புக்கள் தரும் தளம், ஆன்சரிங் இஸ்லாம் தளமாகும். முஸ்லீம்களுக்கு பதில் தருவதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது என்றுச் சொன்னால், அது மிகையல்ல. <br> <br>இந்த தளத்தில் நான் பல ஆண்டுகளாக கட்டுரைகளை படித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழில் &#34;<a href="http://www.geocities.com/isa_koran" target="_blank">ஈஸா குர்‍ஆன்</a>&#34; தளம் ஆரம்பிக்க என்னை உட்சாகப்படுத்தியது இந்த தளத்தின் கட்டுரைகள் தான். இத்தளத்தில் கட்டுரைகள் சரியான ஆதாரங்களோடும், வசனங்களோடும் ஆராய்ச்சி செய்து எழுதப்படுகின்றன. இத்தளத்தின் ஆசிரியர்களோடு நான் தொடர்பு கொண்டு தங்கள் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டபோது, அவர்கள் அனுமதி அளித்தார்கள். சில கட்டுரைகளை நான் <a href="http://www.geocities.com/isa_koran" target="_blank">தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்</a>. <br> <br>மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தளத்தின் நிர்வாகிக்கு மெயில் அனுப்பும்படி எனக்கு ஒரு ஆசிரியர் அறிவுரை கூறியபோது, அப்படியே நானும் அனுப்பினேன். இத்தளத்தின் நிர்வாகி தன் தளத்தின் எல்லா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்ததுமல்லாமல், தங்கள் தளத்தில் தமிழில் ஒரு பகுதியை ஆரம்பிக்க விருப்பமா என்று கேட்டார்? (கரும்பு திண்ண கூலி யாராவது கேட்பார்களா? ) நான் உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக நான் இதுவரை மொழிபெயர்த்துள்ள அவர்களது கட்டுரைகளை அவர்கள் தளத்தில் பதிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். நேற்றோடு அந்த வேலை முடிந்துவிட்டது, இன்று 11ம் நாள் மே மாதம் 2008 நாளன்று &#34;<a href="http://www.answering-islam.org/tamil.html" target="_blank">ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்</a> - <a href="http://www.answering-islam.org/tamil.html" target="_blank">www.answering-islam.org/tamil.html</a>&#34; ஆரம்பிக்கப்பட்டுள்ளது. <br> <br>உலகமனைத்து முஸ்லீம் அறிஞர்களுக்கு பதில் அளிக்கும் தளங்களில் முதலிடம் வகிக்கும் தளத்தில், தமிழ் பகுதியை ஆரம்பிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். </font></p>
<p><font size="2"><br><br><b>ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் முகப்புப் பக்கம்:</b> <br>( Home page of <a href="http://www.answering-islam.org/tamil" target="_blank">www.answering-islam.org/tamil</a>)<br> <img src="http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG"> <br><br><br>Source : <a href="http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG" target="_blank">http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG</a> </font></p>
<p><font size="2"><b>ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பகுதியில் கீழ் கண்ட கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது.</b> <br>(Source : <a href="http://www.answering-islam.org/tamil/newarticles.html" target="_blank">http://www.answering-islam.org/tamil/newarticles.html</a> ) </font></p>
<p><font size="2"><b>தேதி: 11th May 2008 </b><br><br>இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம். <br><br>* குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: <a href="http://www.answering-islam.org/tamil/authors/khaled/is-the-quran-preserved.html" target="_blank">குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?</a> <br> <br>* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே &#34;முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி&#34; என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: <a href="http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html" target="_blank">உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்</a> (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet ) . <br> <br>* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: <a href="http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deceptive_god.html" target="_blank">ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா</a> (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident). <br> <br>* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை : <a href="http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/16.html" target="_blank">மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.</a> <br> <br>* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: <a href="http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html" target="_blank">முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்</a> (திய வான் கோவின் கொலை) <br> <br>* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: <a href="http://www.answering-islam.org/tamil/authors/green/torture.html" target="_blank">முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்</a> (MUHAMMAD&#39;S USE OF TORTURE) <br> <br>* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: <a href="http://www.answering-islam.org/tamil/authors/green/compare.html" target="_blank">பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? </a><br> <br>* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: <a href="http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/muslim-who-when-what.html" target="_blank">முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள். </a><br> <br>&#169; Answering Islam, 1999 - 2008. All rights reserved. <br><br>Answering Islam Tamil Site :<a href="http://www.answering-islam.org/tamil" target="_blank">http://www.answering-islam.org/tamil</a> </font></p>
<div></div>
<p><span></span><span></span><span></span><span></span><span></span><span></span><img src="http://visit.geocities.com/visit.gif?&#38;r=http%3A//www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Jochan/IntroduceAIT.html&#38;b=Microsoft%20Internet%20Explorer%204.0%20%28compatible%3B%20MSIE%206.0%3B%20Windows%20NT%205.1%3B%20SV1%3B%20.NET%20CLR%202.0.50727%29&#38;s=1024x768&#38;o=Win32&#38;c=32&#38;j=true&#38;v=1.2" border="0"> <img height="1" alt="setstats" src="http://visit.geocities.yahoo.com/visit.gif?us1210523812" width="1" border="0"><img height="1" alt="1" src="http://geo.yahoo.com/serv?s=76001548&#38;t=1210523812&#38;f=us-w56" width="1"> <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Jochan/IntroduceAIT.html" target="_blank">http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Jochan/IntroduceAIT.html</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இஸ்லாமிய நண்பர்கள் இந்துக்கள்,பார்பணர்கள்,கிறிஸ்தவர்களை தாக்க அணியும் புதிய முகமூடிகள் அம்பலம் ]]></title>
<link>http://unmaiadiyaan.wordpress.com/?p=92</link>
<pubDate>Tue, 06 May 2008 03:40:10 +0000</pubDate>
<dc:creator>unmaiadiyaan</dc:creator>
<guid>http://unmaiadiyaan.wordpress.com/?p=92</guid>
<description><![CDATA[
&nbsp;
&nbsp;


சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்]]></description>
<content:encoded><![CDATA[<div class="post hentry uncustomized-post-template"><a name="6858539442279853379"></a><br />
<h3 class="post-title entry-title">&#160;</h3>
<p class="post-title entry-title">&#160;</p>
<div class="post-header-line-1"></div>
<div class="post-body entry-content">
<div align="justify"><strong><em>சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர். </em></strong></div>
<div align="justify"><br><br><strong><em>அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.</em></strong></div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"><a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/nesamudan/doubtnesamudan1.htm"><font color="#ff0000">நேசமுடன் தள &#34;இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்&#34; கட்டுரையின் விவரங்கள் உண்மையானதா..? சந்தேகம் தீர்த்துவிடுங்கள், பிளீஸ்.</font></a><font color="#ff0000"> </font></div>
<div align="justify"><font color="#ff0000"></font></div>
<div align="justify"><font color="#ff0000"></font></div>
<div align="justify"><a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/bishoptnasir/greatdeception.htm"><font color="#ff0000">138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி </font></a><font color="#ff0000">-</font> </div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"><br><strong><em>கிறித்துவம் கேள்வி பதில்</em></strong> </div>
<div align="justify"></div>
<div align="justify"><br><a href="http://isakoran.blogspot.com/2007/07/fake-e-mail-id.html"><font color="#ff0000">எங்கள் மறுப்பு - 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்</font></a> </div>
<div align="justify"><br><br><strong><em>கிறித்துவம் கேள்வி பதில்-2 </em></strong></div>
<div align="justify"><br><a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/FakeEmailRebuttal2.htm"><font color="#6699cc"><font color="#ff0000">கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம்</font> </font></a></div>
<div align="justify"><font color="#6699cc"></font></div>
<div align="justify"><font color="#6699cc"></font></div>
<div align="justify"><font color="#6699cc"></font></div>
<div align="justify"><font color="#6699cc"></font></div>
<div align="justify"><font color="#6699cc"></font></div>
<div align="justify"><strong><em>உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.</em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><strong><em>அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்</em></strong></div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_1799.html"><font color="#ff0000">சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு</font></a><font color="#ff0000"> </font></div>
<div align="justify"><font color="#ff0000"></font></div>
<div align="justify"><font color="#ff0000"></font></div>
<div align="justify"><font color="#ff0000"></font></div>
<div align="justify"><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_26.html"><font color="#ff0000">இஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி</font></a><font color="#ff0000"> </font></div>
<div align="justify"></div>
<div align="justify"><br><br><strong><em>இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?</em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><strong><em>போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான். </em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><br><br><a href="http://sultangulam.blogspot.com/2008/05/blog-post.html"><img src="http://mdb2.ibibo.com/02753616c7465645f5f7aa6ff48280bbb2ccf5132b1f9c8eb4a595d668127bced13fb603b80a384fe0d0107c323e02c04cf6c29c2.bmp"></a><br> <br><strong><em>இதை பற்றி அறிய </em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><br><a href="http://christhunesan.blogspot.com/2008/05/blog-post_05.html"><font color="#ff0000">சுல்தான் பிளாக்கரின் முதுகெழும்பில்லா குல்மால் வேலை..</font></a> </div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"><br>&#160;</div>
<div align="justify"><strong><em>இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண</em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"><strong><em></em></strong></div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"></div>
<div align="justify"><a href="http://idhuthanunmai.blogspot.com/"><font color="#ff0000">சிந்திக்க உண்மைகள்.</font></a><font color="#ff0000"> </font><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/05/blog-post.html"><font color="#ff0000">ரட்சிக்கும் ( ? ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ!!!. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா? படித்து சிந்தியுங்கள</font></a></div>
<div align="justify"><font color="#666699"></font></div>
<div align="justify"><font color="#666699"></font></div>
<div align="justify"><font color="#666699"></font></div>
<div align="justify"><font color="#666699"></font></div>
<div align="justify"><font color="#666699"></font></div>
<div align="justify"><font color="#666699"></font></div>
<div align="justify"><strong><em>முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்</em></strong></div>
</p>
<div style="clear:both;"></div>
</p>
</div>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இந்துக்களை கொல்லத்தான் வேண்டும்]]></title>
<link>http://unmaiadiyaan.wordpress.com/?p=89</link>
<pubDate>Sat, 03 May 2008 06:59:31 +0000</pubDate>
<dc:creator>unmaiadiyaan</dc:creator>
<guid>http://unmaiadiyaan.wordpress.com/?p=89</guid>
<description><![CDATA[
மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொ]]></description>
<content:encoded><![CDATA[<div align="justify"><span style="font-size:85%;"></span></div>
<div align="justify"><strong><span style="color:#ff0000;">மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்</span></strong></div>
<div align="justify"><span style="font-size:85%;"><strong><span style="color:#ff0000;"><span style="font-family:Arial;">:</span>நாள்<span style="font-family:Arial;"> 15:09:2006 </span>இஸ்லாமிய அழைப்பகம் செனாயியா<span style="font-family:Arial;">-</span>ஜித்தா<span style="font-family:Arial;">,</span>சவுதி அரேபியா<span style="font-family:Arial;">.</span>மௌளவி டாக்டர்<span style="font-family:Arial;">.</span>அஹ்மத் அஸ்ரப்<span style="font-family:Arial;"> (</span>ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்<span style="font-family:Arial;">,</span>மன்னர் காலீத் பல்கலைக்கழகம்<span style="font-family:Arial;">,</span>அப்ஹா<span style="font-family:Arial;">-</span>சவுதி அரேபியா</span></strong> </span></div>
<div align="justify"><span style="font-size:85%;"></span></div>
<div align="justify"></div>
<div align="justify"><span style="font-size:85%;"></span></div>
<div align="justify"><span style="font-size:85%;"></span> </div>
<div align="justify"><span style="font-size:85%;"></span> </div>
<div align="justify"><span style="font-size:85%;"></span> </div>
<div align="justify"><span style="font-size:85%;"></span> </div>
<div align="justify"><span style="font-size:85%;"></span></div>
<div align="justify"><span style="font-size:85%;"></span></div>
<p><span style="font-family:Arial;">
<div align="justify"><a href="http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS" target="_blank"><span style="font-size:85%;">http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS</span></a></div>
<div align="justify"><span style="font-size:85%;"></span></div>
<p align="justify"><span style="font-size:85%;"></span></p>
<p align="justify"><span style="font-size:85%;">6972 </span></span><span style="font-size:85%;"><span style="font-family:Times New Roman;">ஹதீஸில் இப்னு அப்பாஸ்</span><span style="font-family:Arial;">(</span><span style="font-family:Times New Roman;">ரலி</span><span style="font-family:Arial;">)</span><span style="font-family:Times New Roman;"> அவர்கள் நபியவர்கள் சொன்னதாக</span><span style="font-family:Arial;"> </span><span style="font-family:Times New Roman;">சொல்லுகிறார்கள்</span><span style="font-family:Arial;">"</span><span style="font-family:Times New Roman;">யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ</span> </span><span style="font-size:85%;">அவனைக் கொல்லுங்கள்</span><span style="font-size:85%;"><span style="font-family:Arial;">"</span>இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார்</span><span style="font-family:Arial;"><span style="font-size:85%;">. </span></p>
<p align="justify"><span style="font-size:85%;"></span></p>
<p></span>
<p align="justify"><span style="font-size:85%;">இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்</span><span style="font-size:85%;"><span style="font-family:Arial;">(</span>ரலி<span style="font-family:Arial;">)</span>அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்<span style="font-family:Arial;">,</span>முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது<span style="font-family:Arial;">.</span>புகாரியிலே<span style="font-family:Arial;"> 6878 </span>ஹதீஸ்<span style="font-family:Arial;">,</span>முஸ்லீமிலே<span style="font-family:Arial;"> 4351 </span>ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்<span style="font-family:Arial;">(</span>ரலி<span style="font-family:Arial;">)</span>அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்<span style="font-family:Arial;">"</span>ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது<span style="font-family:Arial;">.</span>அதாவது நான் நபியென்றும்<span style="font-family:Arial;">,</span>அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர<span style="font-family:Arial;">.</span>இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்<span style="font-family:Arial;">.1,</span>திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்<span style="font-family:Arial;">,2,</span>இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்<span style="font-family:Arial;">,3,</span>இஸ்லாம் மார்கத்தை விட்டும் <span style="font-family:Arial;">,</span>முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்<span style="font-family:Arial;">.</span>இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்<span style="font-family:Arial;">.</span>இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும்<span style="font-family:Arial;"> </span>பொழுது கொல்லப்படவேண்டும்<span style="font-family:Arial;">.</span>இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்<span style="font-family:Arial;">.</span>மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்<span style="font-family:Arial;">,</span>இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை<span style="font-family:Arial;">.</span>நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர்<span style="font-family:Arial;"> (</span>முர்த்தத்<span style="font-family:Arial;">) </span>கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது</span><span style="font-family:Arial;"><span style="font-size:85%;">. </span></p>
<p align="justify"><span style="font-size:85%;"></span></p>
<p></span>
<p align="justify"><span style="font-size:85%;">மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக </span><span style="font-size:85%;">அனுப்புகிறார்கள்<span style="font-family:Arial;">.</span>அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்<span style="font-family:Arial;">(</span>ரலி<span style="font-family:Arial;">)</span>அவர்களையும் அனுப்புகிறார்கள்<span style="font-family:Arial;">.</span>முஹாது<span style="font-family:Arial;"> </span>இப்னு<span style="font-family:Arial;"> </span>ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும்<span style="font-family:Arial;"> </span>அபு<span style="font-family:Arial;"> </span>முஸல்<span style="font-family:Arial;"> </span>அசாரி<span style="font-family:Arial;"> </span>அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்<span style="font-family:Arial;">.</span>அப்பொழுது அபு<span style="font-family:Arial;"> </span>முஸல்<span style="font-family:Arial;"> </span>அசாரி<span style="font-family:Arial;"> </span>அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்<span style="font-family:Arial;">.</span>அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர்<span style="font-family:Arial;"> </span>முஹாது<span style="font-family:Arial;"> </span>இப்னு<span style="font-family:Arial;"> </span>ஜபல்<span style="font-family:Arial;"> </span>அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்<span style="font-family:Arial;">?</span>என்று<span style="font-family:Arial;">.</span>அதற்கு பதிலாக<span style="font-family:Arial;">"</span>இவர் ஒரு யூதனாக இருந்தார்<span style="font-family:Arial;">,</span>பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்<span style="font-family:Arial;">.</span>இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று<span style="font-family:Arial;"> </span>அபு<span style="font-family:Arial;"> </span>முஸல்<span style="font-family:Arial;"> </span>அசாரி<span style="font-family:Arial;"> </span>சொன்னார்கள்<span style="font-family:Arial;">.</span>சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு<span style="font-family:Arial;"> </span>முஹாது<span style="font-family:Arial;"> </span>இப்னு<span style="font-family:Arial;"> </span>ஜபல்<span style="font-family:Arial;"> </span>அவர்கள்<span style="font-family:Arial;"> </span>நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்<span style="font-family:Arial;">."</span>இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்<span style="font-family:Arial;">.</span>இதுதான் அல்லாவுடைய<span style="font-family:Arial;">,</span>முகமது நபியுடைய தீர்ப்பு என்று<span style="font-family:Arial;"> </span>முஹாது<span style="font-family:Arial;"> </span>இப்னு<span style="font-family:Arial;"> </span>ஜபல்<span style="font-family:Arial;"> </span><span style="font-family:Arial;">(</span>ரலி<span style="font-family:Arial;">) </span>அவர்கள் கூறுகிறார்கள்<span style="font-family:Arial;">.</span> </span></p>
<div align="justify"><span style="font-size:85%;">இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது</span><span style="font-size:85%;"><span style="font-family:Arial;">.</span>அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்<span style="font-family:Arial;">.</span>முர்த்தத்துக்<span style="font-family:Arial;"> </span>குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே<span style="font-family:Arial;">.</span>ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்<span style="font-family:Arial;">.</span>இப்னு அப்து பர் என்ற அறிஞர்<span style="font-family:Arial;"> </span>தனது நூலிலே<span style="font-family:Arial;"> 18</span>வது பாகம்<span style="font-family:Arial;"> 246</span>வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்<span style="font-family:Arial;">.</span>ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது<span style="font-family:Arial;">.</span>ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்<span style="font-family:Arial;">,</span>சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்<span style="font-family:Arial;">.</span>இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது<span style="font-family:Arial;">.</span>சிறையில் இடப்படவேண்டும்<span style="font-family:Arial;">.</span>எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது<span style="font-family:Arial;">।</span></span></div>
<div align="justify"><span style="font-size:85%;"></span> </div>
<div align="justify"> </div>
<div align="justify"> </div>
<div align="justify"> </div>
<div align="justify"><span style="font-family:Arial;"></span></div>
<div align="justify"><span style="font-family:Arial;font-size:85%;"></span></div>
<div align="justify"><span style="font-family:Arial;font-size:85%;"></span></div>
<div align="justify"><span style="font-family:Arial;font-size:85%;"></span> </div>
<p align="justify">
<p align="justify"><a href="http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV" target="_blank">http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV</a></p>
<p align="justify">
<p><span style="font-size:85%;">
<p align="justify">இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"> </p>
<p align="justify">ஆனால் ஒரு சில </span><span style="font-family:Arial;font-size:85%;">(</span><span style="font-size:85%;">இந்தியாவில் வாழும்</span><span style="font-family:Arial;font-size:85%;">) </span><span style="font-size:85%;">இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"> </p>
<p align="justify">முதலாக வைக்கும் குரான் வசனம்</span><span style="font-family:Arial;font-size:85%;">"</span><span style="font-size:85%;">மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது</span><span style="font-family:Arial;font-size:85%;">."</span><span style="font-size:85%;">என்ரு சொல்லுகிறார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"> பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">அவை இஸ்லாத்துக்கும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-size:85%;"> முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது</span><span style="font-family:Arial;font-size:85%;">(</span><span style="font-size:85%;">ஸ்ல்</span><span style="font-family:Arial;font-size:85%;">)</span><span style="font-size:85%;">அவர்களை நாடு கடத்தினார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">அவ்வாறு கடத்தப்பட்ட போது</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-size:85%;"> அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-size:85%;">இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">அவர்களை திரும்ப பலவந்தமாக</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்</span><span style="font-family:Arial;font-size:85%;">(</span><span style="font-size:85%;">ஆயத்து </span><span style="font-family:Arial;font-size:85%;">)</span><span style="font-size:85%;">இறங்கியது</span><span style="font-family:Arial;font-size:85%;">."</span><span style="font-size:85%;">மார்கத்திலே</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">வற்புறுத்தல்</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">இல்லை</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">வழிகேட்டில்</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">இருந்து</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">நேர்வழி</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">தெளிவாகி</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-size:85%;">விட்டது</span><span style="font-family:Arial;font-size:85%;">."</span><span style="font-size:85%;">எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"> </p>
<p align="justify">இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்</span><span style="font-family:Arial;font-size:85%;">। </span></p>
<p align="justify"><span style="font-family:Arial;font-size:85%;"></span> </p>
<p align="justify"><span style="font-family:Arial;font-size:85%;"></span> </p>
<p align="justify"><span style="font-family:Arial;font-size:85%;"> </p>
<p align="justify">
<p align="justify">
<div align="justify"><a href="http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6" target="_blank">http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6</a></div>
<div align="justify"></div>
<p></span><span style="font-size:85%;">
<p align="justify">அது என்ன வசனம்</p>
<p></span><span style="font-family:Arial;font-size:85%;">
<p align="justify">1,"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">அவர்கள் சரணடையும் வரையில்</span><span style="font-family:Arial;font-size:85%;">. </p>
<p align="justify">2,"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">காபிர்களுடனும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">" </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது</span><span style="font-family:Arial;font-size:85%;">. </p>
<p align="justify">3,"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">" </p>
<p align="justify">4,</span><span style="color:#ff0000;"><strong><span style="font-family:Times New Roman;font-size:85%;">அல்லாவையும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">யூதர்களுக்கும் மட்டும் செல்லும்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span></strong></span><span style="font-family:Times New Roman;font-size:85%;">இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும்</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-family:Times New Roman;font-size:85%;"> </span><span style="font-family:Arial;font-size:85%;">"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">மார்கத்திலே</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">வற்புறுத்தல்</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">இல்லை</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">வழிகேட்டில்</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">இருந்து</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">நேர்வழி</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">தெளிவாகி</span><span style="font-family:Arial;font-size:85%;"> </span><span style="font-family:Times New Roman;font-size:85%;">விட்டது</span><span style="font-family:Arial;font-size:85%;">"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">என்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"> </p>
<p align="justify"><strong>எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்</strong></p>
<div align="justify"></span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-size:85%;">தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"> </div>
<p align="justify">எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-size:85%;">அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது</span><span style="font-family:Arial;font-size:85%;">,</span><span style="font-size:85%;">இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;">இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்</span><span style="font-family:Arial;font-size:85%;">. </p>
<p align="justify">(</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்</span><span style="font-family:Arial;font-size:85%;">)"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை</span><span style="font-family:Arial;font-size:85%;">"</span><span style="font-family:Times New Roman;font-size:85%;">என்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது</span><span style="font-family:Arial;font-size:85%;">.</span><span style="font-size:85%;"></span><span style="font-family:Arial;font-size:85%;"> </span></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –2]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=33</link>
<pubDate>Wed, 16 Apr 2008 19:49:34 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=33</guid>
<description><![CDATA[பகுதி ஒன்று
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த]]></description>
<content:encoded><![CDATA[<h3>பகுதி <a href="http://iniyaislam.wordpress.com/2008/04/04/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4/">ஒன்று</a></h3>
<h3>அஸ்ஸலாமு அலைக்கும்,</h3>
<h3>இந்த் பகுதியில் அரபி எழுத்துக்களின் உச்சரிப்பை பழகுவோம். உச்சரிப்பு என்றதும் இது நமக்கு தெரிந்தது தானே என்று இருந்து விடாதீர்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்கும் நம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கும் தொலைதூர தொடர்பே உள்ளது. நாம் நினைத்துக் கொண்டு உள்ளது போல ஒரே மாதிரி உச்சரிக்கப் படுவதில்லை அவை. இன்னும் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. எனவே அரபியை அதன் வழியிலேயேதான் கற்க வேண்டும். தமிழ் போலல்ல.</h3>
<h3>இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: <em>"<span style="color:#0000ff;">குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். அலீஃப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலீஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும். மீம் என்பது ஒரு எழுத்தாகும்.</span></em>" (ஆதாரம்: திர்மிதி)</h3>
<h3>எனவே ஒவ்வொரு எழுத்தையும் சரியான விதத்தில் உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்தால் மட்டுமே முஹம்மது நபி (ஸல்) சொல்லுகின்ற வெகுமதிகளை அல்லாஹ்விடம் கோர முடியும். இன்ஷா அல்லாஹ். இனி, ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் விதத்தை காண்போம்.</h3>
<h1 style="text-align:center;"><span style="color:#ff0000;"><span style="text-decoration:underline;">மக்ரஜ்</span></span></h1>
<h3>அரபியில் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பின் பிறப்பிடத்தை குறிக்க மக்ரஜ் (Makhraj) என்னும் சொல்லை உபயோகிப்பார்கள். மக்ரஜ் என்னும் சொல்லின் மூலச்சொல், கரஜ (Kha-Ra-Ja) அல்லது யக்ருஜு(Ya-Kh-Ru-Ju) ஆகும். கரஜ  அல்லது யக்ருஜு என்றால், "வெளியில் செல்வது" என்பது பொருளாகும். இங்கு அதன் பொருளானது, உச்சரிப்பு வெளிக்கிளம்பும் விதம் எனக் கொள்ளலாம்.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>உலெமாக்களின் கூற்று:</strong></span></span></h3>
<h3>மக்ரஜ் என்றால், ஒரு எழுத்தின் உச்சரிப்பு பிறக்கும் இடம், அல்லது அந்த எழுத்தின் ஒலி உருவாகும் இடம். தஜ்வீத் உலெமாக்கள் இதனை அல்‍=மகாரிஜ் என குறிப்பிடுகின்றார்கள். அல்=மகாரிஜ் என்பது, மக்ரஜ் என்னும் சொல்லின் பன்மையாகும்.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்தின் வித்தியாசங்கள்:</strong></span></span></h3>
<h3>ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பும் வேறு விதமானாலும், சில எழுத்துக்களின் ஒலி ஒரே இடத்தில் இருந்து வெளியாவதும் உண்டு.  உதாரணத்திற்கு "பா" மற்றும் "மீம்", இரண்டு எழுத்துக்களின் உச்சரிப்பும் உதடுகளிலிருந்து உருவாகின்றன. ஆனால் உச்சரிக்கும் விதம் வேறானதாகும். இவ்வாறு ஒரே இடத்திலிருந்து உருவானாலும் அதன் உச்சரிக்கும் விதம், அவ்வெழுத்தின் குணம் ஆகியன மாறுபடும். ஒவ்வொரு எழுத்தின் இயல்புக் குணத்தை குறிக்கும் சொல்லே ஸிஃபா என‌ப்படும்.ஸிஃபா என்றால் 'அரபி எழுத்தின் இயல்புக்குணம்' என்று பொருள். என்வே ஒரே மக்ரஜைக் கொண்ட எழுத்துக்களை வேறுபடுத்த ஸிஃபா (அஸ்ஸிஃபாத்‍ பன்மை) உபயோகப் படுகின்றது.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>அரபி எழுத்</strong></span><span style="text-decoration:underline;"><strong>து</strong></span></span><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>க்களின் ஒலி:</strong></span></span></h3>
<h3>அடிப்படையில் அரபியில் 28 வகையான ஒலிகள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு விதமான ஒலி. ஆனால், சில தஜ்வீத் உலெமாக்கள் "அலிஃப்" என்னும் எழுத்தும் "ஹம்ஜா" என்னும் எழுத்தும் ஒரே வகையான ஒலியைக் கொண்டவையே என்று வாதிடுகின்றனர். அவ்வாறு நோக்கின், 27 வகையான ஒலிகளே அரபியில் உள்ளன.</h3>
<h3>இனி மக்ரஜைப் பற்றி விரிவாக காண்போம்.</h3>
<h2><strong><span style="text-decoration:underline;"><span style="color:#993300;">மக்ரஜின் எண்ணிக்கை:</span></span></strong></h2>
<h3>அல்லாமா அல் இமாம் ஷேக் உல் குர்ரா அல் இமாம் அல் ஜஜரி (புகழ் பெற்ற காரி){Al Imaam Shaykhul Qurraa Al Jazari} தன்னுடைய "முகத்திமதுல் இமாமல் ஜஜரி"  என்னும் புத்தகத்தில் 17 வகையான மக்ரஜ் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 28 வகை எழுத்துக்கள் இருப்பினும் மக்ரஜ் (ஒலி உருவாகும் இடம்) 17 வகையே. தஜ்வீத் உலெமாக்களிடையே இந்த தொகையைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் உண்டு. அல் இமாம் ஷாஃபீஈ 16 வகையான மக்ரஜ் உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் பல உலெமாக்கள் 14 வகையான மக்ரஜே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் இம